நிகழ்வு-செய்தி
கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படை கண்டுபிடித்துள்ளது
2020 ஏப்ரல் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
20 Apr 2020
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்
கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி கொட்டாவை மற்றும் பனாகொடை பகுதியில் மாடி வீடு கட்டிடங்கள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
20 Apr 2020
கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நாங்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்
தலைமன்னார் இறங்குதுறையில் 2020 ஏப்ரல் 19 அன்று கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடலின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Apr 2020
கடற்படை நிர்மானித்த மற்றொரு கிருமிநாசினி அறை தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது.
20 Apr 2020