கடற்படை மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 ஏப்ரல் 24 ஆம் திகதி துனுக்காய், இலுப்பைகட்டவாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் வாசிக்க >
25 Apr 2020