நிகழ்வு-செய்தி

தனிமைப்படுத்தப்பட்ட வெலிசர கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுகிறது.

வெலிசர கடற்படை வளாகத்தில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், தளத்தை முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இப்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முழு முகாம் வளாகத்தையும் கிருமி நீக்கம் செய்யவும் கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

26 Apr 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி முலங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

26 Apr 2020

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் 2020 ஏப்ரல் 25, அன்று காலமானார்.

26 Apr 2020