நிகழ்வு-செய்தி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

30 Apr 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

30 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 07 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 07 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 29) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

30 Apr 2020