நிகழ்வு-செய்தி

கொடவெஹெர பகுதி மையமாக கொண்டு மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் கடற்படை மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் 2020 மே 03 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில், கொடவெஹெர பிரதேச செயலகத்தில் உள்ள திகந்னேவ மற்றும் கும்புக்வெவ கிராமங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

03 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் மற்றும் இரண்டு படகுகள் (02) 2020 மே 02 ஆம் திகதி முந்தம்பிட்டி, பெரியஆரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டது.

03 May 2020

ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காலி ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 மே 02 ஆம் திகதி ஹெரொயின் கொண்ட ஒருவரை காலி,தலாபிடிய பகுதியில் வைத்து கைது செய்தனர்.

03 May 2020