நிகழ்வு-செய்தி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கடற்படைக்கு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

09 May 2020

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுடு நீர் போத்தல்கள் 10 வது கேடட் ஆட்சேர்ப்பின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

09 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் 2020 மே 08 மற்றும் 09 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

09 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் கடற்படை வீரர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் உட்பட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 05 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

09 May 2020