நிகழ்வு-செய்தி

ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து இன்று (2020 மே 10,) ஹம்பாந்தோட்டை கொஹோலன்கல பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

10 May 2020

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி அகலிய பாலத்தில் சிக்கிய குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி அகலிய பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டது.

10 May 2020

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, மலைமுந்தால் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 மே 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 May 2020