நிகழ்வு-செய்தி

ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்த 19 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 19 நபர்கள் இன்று (2020 மே 15) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

15 May 2020

வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள கடனி ஆற்றில் உள்ள உப்புத்தன்மை தடைகளை கடற்படை அகற்றியுள்ளது.

பலத்த மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, களனி ஆற்றின் குறுக்கே அம்பதலே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உப்புத்தன்மை தடையை அகற்ற 2020 மே 13 மற்றும் 14 திகதிகளில் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

15 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்த, 35 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 14 அன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

15 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 30 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 30 கடற்படை வீரர்கள் 2020 மே 14 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

15 May 2020