நிகழ்வு-செய்தி

முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவைக் கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 16 ஆம் திகதி குடாஒய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான உள்ளூர் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

17 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 07 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 07 நபர்கள் 2020 மே 16 மற்றும் 17 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

17 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் 2020 மே 16 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

17 May 2020

ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மே 15 ஆம் திகதி கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

17 May 2020