நிகழ்வு-செய்தி

இலங்கை செஞ்சிலுவை சங்கம் ‘ஹிரு சஹன யாத்ரா’ திட்டத்துடன் இணைந்து பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ‘ஹிரு சஹன யாத்ரா’ திட்டத்துடன் இணைந்து இன்று (2020 மே 19) கடற்படையிடம் வழங்கியுள்ளது.

19 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு, 23 நபர்கள் கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருபத்தி மூன்று (23) நபர்கள், 2020 மே 18 ஆம் திகதி மையத்தை விட்டு வெளியேறினர்.

19 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 05 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 05 கடற்படை வீரர்கள் 2020 மே 18 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

19 May 2020