நிகழ்வு-செய்தி

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 மே 26) கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

26 May 2020

மேலும் ஆறு நபர்கள் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள இரண்டு கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு (06) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், 2020 மே 25 ஆம் திகதி மையங்களை விட்டு வெளியேறினர்.

26 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 19 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 19 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 25 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

26 May 2020