நிகழ்வு-செய்தி

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 13 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

28 May 2020

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

28 May 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கோவில்கொடிஇருப்பு மற்றும் கதிரவேலி பாலச்சேனை கடற்கரைகளில் 2020 மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்கரைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.

28 May 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற கேப் வண்டியுடன் இரண்டு நபர்கள் (02) கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற ஒரு கேப் வண்டி மற்றும் இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொன்னலை சந்திக்கு அருகிலுள்ள சாலைத் தடையில் வைத்து 2020 மே 26 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

28 May 2020