நிகழ்வு-செய்தி
உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக கடற்படையினரால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை வடக்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு 2020 ஜூன் 05 அன்று தொடர்ச்சியான மரம் நடும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
06 Jun 2020
காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 ஜூன் 03 மற்றும் 05 ஆம் திகதிகளில் கடற்படையினரால் அகற்றப்பட்டன.
06 Jun 2020
ஐஸ் போதைப்பொருள் கொண்ட சந்தேக நபர் (01) கடற்படை உதவியுடன் கைது
கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 05 ஆம் திகதி காத்தான்குடி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
06 Jun 2020