நிகழ்வு-செய்தி

காங்கேசந்துறை புகையிரத நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 ஜூன் 7) காங்கேசந்துறை புகையிரத நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.

07 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 35 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 488 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 35 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

07 Jun 2020

மேலும் 15 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 15 நபர்கள் 2020 ஜூன் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

07 Jun 2020

உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 06 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

07 Jun 2020

விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் இருந்து பல வெடிபொருட்களை கடற்படை மிட்டுள்ளது

விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் 2020 ஜூன் 06 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டி.என்.டி வகையின் பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்கப்பட்டது.

07 Jun 2020