நிகழ்வு-செய்தி

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் 2020 ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

10 Jun 2020

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கும்புருபிட்டி மற்றும் எரக்கண்டி கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் 2020 ஜுன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

10 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 45 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 45 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 09 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

10 Jun 2020