நிகழ்வு-செய்தி

மீன்பிடிக்கப் பயன்படும் சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் திருகோணமலை சாகரபுர கடலோரப் பகுதியில் 2020 ஜூன் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கண்டுபிடித்தது.

12 Jun 2020

முஹுது மஹா விஹாரயவில் கடற்படை மரம் நடும் திட்டமொன்றை செயல்படுத்தியது

இலங்கை கடற்படை 2020 ஜூன் 11 ஆம் திகதி பொத்துவில் வரலாற்று சிறப்புமிக்க முஹுது மஹா விஹாரயவில் மரம் நடும் திட்டமொன்று செயல்படுத்தியது.

12 Jun 2020

கடல் வழியாக கரைக்கு கொண்டு வர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் இன்று (2020 ஜூன் 12) மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.

12 Jun 2020

சட்டவிரோதமாக வெள்ளை சந்தன மரக்கட்டைகள் கடத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து ஹம்பாந்தோட்டை பகுதியில் 2020 ஜூன் 11 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 158 கிலோ கிராம் வெள்ளை சந்தன மரக்கட்டைகள் கடத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 35 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 11 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

12 Jun 2020