நிகழ்வு-செய்தி

செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 18 அன்று தலைமன்னார் கடல் பகுதியில் செல்லுபடியாகும் பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை கடற்படை கைது செய்தது.

20 Jun 2020

கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜூன் 19 அன்று வலைத்தோட்டம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு மீட்டெடுக்க முடிந்தது.

20 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 771 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 15 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 19 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

20 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 20 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

20 Jun 2020