நிகழ்வு-செய்தி

நிட்டாம்புவவில் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, கட்டுமானப் பணிகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட உள்ளன

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் அடிக்கல் நாட்டும் விழா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் ஆதரவின் கீழ் 2020 ஜூன் 26 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் கலந்து கொண்டார்.

27 Jun 2020

ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக கடற்படைக்கு கட்டளையிடும் கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொள்கிறார்

ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக 2020 ஜூன் 26 அன்று கடற்படைக்கு கட்டளையிடும் கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

27 Jun 2020

இலங்கை கடற்படை கடல் வழியாக தரையிறங்க முயன்ற பீடித் தொகையை கையகப்படுத்தியது

2020 ஜூன் 26 அதிகாலையில் கடற்படை நடத்திய சிறப்புத் தேடலின் போது, கடற்படை 295 கிலோகிராம் பீடியுடன் சட்டவிரோதமாக கடல் வழியாக தரையிறங்க முயன்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.

27 Jun 2020