இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சம்பத் அமரசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சம்பத் அமரசிங்க 2020 ஜூன் 30 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

அதன் படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் திலும் திஸேராவினால் திருகோணமலை, கடற்படை கப்பல்துறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. இந் நிகழ்வுக்காக கொமடோர் கடல் பயிற்சி கடற்படை கட்டளை கொமடோர் உதித காசிவத்த கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் முடிவடைந்தன.