நிகழ்வு-செய்தி

போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கடற்படையினர் விழிப்புணர்வு படுத்தும் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதை மேலும் நோக்கமாகக் கொண்ட "போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்" என்பதற்கு ஏற்ப தொடர் திட்டங்களை கடற்படை செயல்படுத்தியுள்ளது.

02 Jul 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் ஒரு படகு கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2020 ஜூலை 01 ஆம் திகதி திருகோணமலை, எரக்கண்டி கடற்கரை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்களை கண்டுபிடித்தனர்.

02 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 06 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 01 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

02 Jul 2020