நிகழ்வு-செய்தி

சுமார் 400 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

மண்டைதீவு கடற்பரப்பில் இன்று (2020 ஜூலை 03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

03 Jul 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்த ஒரு நபர் (01) கடற்படையினரால் கைது

பூனாவை,வெடிதிப்பாகல பகுதியில் 2020 ஜூலை 02 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரித்த இடமொன்று சுற்றிவழைத்து ஒரு சந்தேகநபருடன் சட்டவிரோத மதுபானங்கள் கைது செய்யப்பட்டன.

03 Jul 2020

திருகோணமலை நெதுன்கேனி காட்டு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல கனரக ரவைகளை மீட்கப்பட்டன

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜூன் 2 அன்று திருகோணமலை நெடுங்கேனி காட்டு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஏராளமான கனரக ரவைகளை மீட்கப்பட்டன.

03 Jul 2020

தடைசெய்யப்பட்ட 05 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கொடுவமட களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 05 தடைசெய்யப்பட்ட வலைகள் 2020 ஜூலை 02 ஆம் திகதி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

03 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 29 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 877 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 02 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

03 Jul 2020