நிகழ்வு-செய்தி

கடற்படை சேவா வனிதா பிரிவு கட்டிய ‘அபிமன்சல’ (The Anchorage) திறக்கப்பட்டது

இலங்கை கடற்படையில் பணியாற்றும் போது ஊனமுற்ற கடற்படை போர் வீரர்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இன்று (ஜூலை 11, 2020) அபிமன்சல (The Anchorage) திறக்கப்பட்டது.

11 Jul 2020

கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் இரண்டு கடற்கரை துப்புரவு திட்டங்கள், தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளைகளில் வெற்றிகரமாக இன்று (11 ஜூலை 2020) மேற்கொள்ளப்பட்டன.

11 Jul 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கையில் 2020 ஜூலை 9 ஆம் திகதி கின்னியா பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தனர்.

11 Jul 2020