நிகழ்வு-செய்தி

சட்டவிரோத வலைகளுடன் மீன்பிடிக்கச் சென்றதற்காக பதினைந்து நபர்களும் இரண்டு டிங்கிகளும் கடற்படையால் கைது

ஜூலை 15, 2020 அன்று திருகோணமலைக்கு வெளியே உள்ள வலல்தோட்டம் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 15 நபர்களையும் 2 டிங்கிகளையும் கைது செய்தது.

16 Jul 2020

கடற்ப்படை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன, இன்று (ஜூலை 16, 2020) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்தார்.

16 Jul 2020