நிகழ்வு-செய்தி
சட்டவிரோத வலைகளுடன் மீன்பிடிக்கச் சென்றதற்காக பதினைந்து நபர்களும் இரண்டு டிங்கிகளும் கடற்படையால் கைது
![](../assets/images/news/event_news/front_img/202007161715.jpg)
ஜூலை 15, 2020 அன்று திருகோணமலைக்கு வெளியே உள்ள வலல்தோட்டம் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 15 நபர்களையும் 2 டிங்கிகளையும் கைது செய்தது.
16 Jul 2020
கடற்ப்படை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
![](../assets/images/news/event_news/front_img/202007161650.jpg)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன, இன்று (ஜூலை 16, 2020) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்தார்.
16 Jul 2020