நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு நபர் (01) மற்றும் 04 சட்டவிரோத வலைகள் கடற்படையால் கைது செய்யப்பட்டன

திருகோணமலை யானை துடுவ கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 04 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படை கைது செய்தது.

19 Jul 2020

சதுப்பு நில மரங்களை வெட்டியதற்காக நான்கு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

ஜூலை 18, 2020 அன்று மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் கடற்படை நடத்திய ரோந்துப் பணியின் போது, சதுப்பு நில மரங்களை வெட்டும்போது நான்கு பேர் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

19 Jul 2020

கடல் அட்டையுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

சிலாபம், அரிப்பு கடல் பிரதேசத்தில் கடற்கரையில் சட்டவிரோதமாக கடல் அட்டைளைப் பிடித்ததற்காக 2020 ஜூலை 18 அன்று கடற்படை ஒருவரை (01) கைது செய்தது.

19 Jul 2020

COVID - 19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டதால் கடற்படையின் மீட்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு கடற்படை வீரர்கள் 2020 ஜூலை 18 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்ட வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

19 Jul 2020