நிகழ்வு-செய்தி

தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

21 Jul 2020

வெடிபொருட்கள் கொண்ட 03 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன

2020 ஜூன் 20 ஆம் திகதி கிலினோச்சி பாலவிய பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் 03 பேரை கடற்படை கைது செய்தது.

21 Jul 2020

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் பூரணமாக குணமடைந்தனர்

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி மூன்று கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி இரணவில வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

21 Jul 2020