நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை விமானப்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் விமானப்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவாகும்.

22 Jul 2020

புதிய கடற்படைத் தளபதி செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

22 Jul 2020