நிகழ்வு-செய்தி
கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 09 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் 2020 ஆகஸ்ட் 02,03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.
04 Aug 2020
ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் 2020 ஆகஸ்ட் 03 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
04 Aug 2020