நிகழ்வு-செய்தி

கடற்படை தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக பானம பகுதியில் நிருவப்பட்ட 758 வது நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படை இன்று (2020 ஆகஸ்ட் 7) திறந்து வைத்தது.

07 Aug 2020

கேப்டன் ஹர்ஷ டி சில்வா 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கேப்டன் ஹர்ஷ டி சில்வா இன்று (2020 ஆகஸ்ட் 07) இலங்கை கடற்படையின் முதன்மைப் படைப்பிரிவுகளில் ஒன்றான 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

07 Aug 2020

கடற்படைத் தளபதி கடற்படை பொது வைத்தியசாலைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு 2020 ஆகஸ்ட் 06 அன்று விஜயம் செய்தார். கடற்படைத் தளபதி பதவியேற்ற பின்னர் வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

07 Aug 2020

ரியர் அட்மிரல் முதித கமகே கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் முதித கமகே 2020 ஆகஸ்ட் 07 ஆம் திகதி 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

07 Aug 2020

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் இன்று (2020 ஆகஸ்ட் 07) குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

07 Aug 2020