நிகழ்வு-செய்தி

லெப்டினன்ட் கமாண்டர் சன்ஜய பெரேரா இலங்கை கடற்படைக் கப்பல் ஹன்சயாவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் கடற்படையினர் கொண்டு செல்லும் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் சன்ஜய பெரேரா 2020 ஆகஸ்ட் 11 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

11 Aug 2020

கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி எதுல் கோட்டே பகுதியில் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.

11 Aug 2020