நிகழ்வு-செய்தி

அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 362 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 240 வது நிரந்தர ஆட்சேர்ப்பின் 362 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் ஏ.ஏ,ஆர்.கே பெரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

22 Aug 2020

வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட மத்திய யன்மார் பட்டறை திறக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட யன்மார் முதன்மை இயந்திர பழுதுபார்க்கும் பட்டறை 2020 ஆகஸ்ட் 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

22 Aug 2020

கடற்படைத் தளபதி கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை இன்று (2020 ஆகஸ்ட் 21) கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கடற்படையின் எதிர்கால பணிகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

22 Aug 2020