நிகழ்வு-செய்தி

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடற்படையால் மேலும் ஒரு கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 169 மாணவர்களுக்காக 2020 செப்டம்பர் 06 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

07 Sep 2020

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவில் இடம்பெற்ற மரம் நடும் திட்டத்திற்கு கடற்படை பங்களித்தது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி ஏற்பாடு செய்த மரம் நடும் திட்டமொன்று 2020 செப்டம்பர் 05 அன்று வடக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் ஊர்காவற்துறை அலம்பிட்டி பகுதியில் நடைபெற்றது.

07 Sep 2020