நிகழ்வு-செய்தி

MT New Diamond கப்பலில் பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க வைத்தியசாலைக்குச் சென்ற கடற்படையினர்

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கப்பலின் மூன்றாவது பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க 2020 செப்டம்பர் 13 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மூன்று பேருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

14 Sep 2020

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமனம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2020 செப்டம்பர் 12 முதல் அமல்படுத்தினார். அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கபில சமரவீரவிடம் இன்று (2020 செப்டம்பர் 14) அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார், மேலும் புதிய நியமனத்தில் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

14 Sep 2020