நிகழ்வு-செய்தி

கொழும்பு ராயல் கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்தியது

கொழும்பு, ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பேரில் மரியாதை செலுத்தும் விழா இன்று (2020 செப்டம்பர் 18) கொழும்பு ராயல் கல்லூரியில் நடைபெற்றது.

18 Sep 2020

தொற்று அல்லாத நோய்களிலிருந்து கடற்படை வீரர்களைப் பாதுகாப்பது குறித்த பயிற்சி பட்டறை

கடற்படைப் பணியாளர்களை தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஒரு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

18 Sep 2020