நிகழ்வு-செய்தி

“சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” தொடக்க விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) ஏற்பாடு செய்த “சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” இன் தொடக்க விழா, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கீழ் இன்று (19) கல்கிஸ்ஸ கடற்கரையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

19 Sep 2020

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 18 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்

19 Sep 2020