நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் தாயகம் திரும்பின

2020 செப்டெம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் இலங்கை கடற்படையின் கப்பல்களுடன் நடத்திய வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பின்னர் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டன.

25 Sep 2020

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

25 Sep 2020