நிகழ்வு-செய்தி

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படை ஏற்றுக்கொண்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 01) இலங்கை இராணுவத்தில் இருந்து இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது. இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகை முன் இடம்பெற்றது.

01 Jan 2021

அரசாங்கத்தின் 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” அடைய கடற்படை உறுதியளிக்கிறது

2021 புதிய ஆண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் இன்று (2021 ஜனவரி 21) காலை கடற்படை தலைமையகத்தில் அரசு ஊழியர் சத்தியப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.

01 Jan 2021

கடற்படைத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2021 ஆம் ஆண்டுக்கு காலடி வைத்த கடற்படை மற்றும் சிவில் ஊழியர்களுக்கும், உங்கள் குடும்பங்களின் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

01 Jan 2021