நாட்டில் இருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மற்றொரு கட்டமாக அம்பலண்தோட்டை, சியம்பலாகொடே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2021 ஜனவரி 03 ஆம் திகதி நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் திரு சமல் ராஜபக்ஷ அவர்களினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
04 Jan 2021