நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதியின் 36 வருட கடற்படை வாழ்க்கைக்கு ஆசீர்வாத மலித்து மதத் திட்டமொன்று இடம்பெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் 36 ஆண்டுகால புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கையை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்ச்சியொன்று 2021 ஜனவரி 06 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 07) கண்டி புனித தலதா மாலிகையில் மற்றும் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமயில் நடைபெற்றது.

07 Jan 2021

கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் திறக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் 2021 ஜனவரி 06 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திறந்து வைக்கப்பட்டது

07 Jan 2021