நிகழ்வு-செய்தி

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு சொற்பொழிவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை கெளரவிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்த நினைவு சொற்பொழிவு 2021 பிப்ரவரி 19 அன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாயவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

20 Feb 2021

கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல்,சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் குறித்த பாடநெறி திட்டம் திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது (VBSS C-IED)

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல், சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் பாடநெறி திட்டம் 2021 பிப்ரவரி 19 அன்று திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

20 Feb 2021