நிகழ்வு-செய்தி

கடற்படையால் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய பகுதியில் திறக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய ஆசிரம வளாகத்தில் இன்று (2021 பிப்ரவரி 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன.

24 Feb 2021

கடற்படையால் முதல் முறையாக கப்பல்களுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை நிர்மாணிக்கப்பட்டன

கடற்படை சமூக பணி திட்டத்தினால் முதல் முறையாக கப்பல்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவில் நிறுவப்பட்ட கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (Sea water Reverse Osmosis Plant) இன்று (2021 பிப்ரவரி 24) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் திறந்து வைக்கப்பட்டன.

24 Feb 2021