நிகழ்வு-செய்தி

கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 44 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 44 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2021 பிப்ரவரி 25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.

25 Feb 2021

வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பின் போது அத்தியவசிய சேவைகளுக்கு கடற்படையின் உதவி

வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தைத் தவிர்க்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படையின் கடற்படை மருத்துவப் பிரிவு உறுப்பினர்கள் உட்பட கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.

25 Feb 2021