இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.
01 Mar 2021