நிகழ்வு-செய்தி

கடற்படை வண்ண விருதுகள் - 2021 பிரம்மாண்டமாக நடைபெற்றது

இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை வண்ண விருதுகள் – 2021 நிகழ்வு இன்று (2021 மார்ச் 09) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் அத்திடிய ஈகள்ஸ் லேக்ஸைட் விழா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

09 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

09 Mar 2021