இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான நட்பின் விரிவாக்கமாக இந்திய கடற்படை வழங்கிய டார்பிடோ மற்றும் எரிவாயு விசையாழியின் வெட்டு மாதிரிகள் உட்பட கற்றல் உதவிகளை இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் அதி மேதகு கோபால் பக்லே (Gopal Baglay), அவர்களினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி திருகோணமலை, கடற்படை மற்றும் கடல் அறிவியல் பீடத்திக்கு வழங்கப்பட்டது.
15 Mar 2021