நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் கிங் ஆற்றுப் பகுதியில் பேரழிவு மேலாண்மை பயிற்சி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

கடற்படையினரால் வெள்ள நிலைமைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் நோக்கத்தில் பேரழிவு மேலாண்மை பயிற்சி திட்டமொன்று 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கிங் ஆற்றுப் பகுதியில் நடத்தப்பட்டது.

11 Apr 2021

கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

தெற்கு மாகாணத்தில் காலி, நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் கடற்படையின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் தெற்கு மாகாண ஆளுநர் கலாநிதி சிலி கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னயின் பங்கேற்புடன் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2021