இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துவ மத நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 17 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை பிஷப் கலாநிதி கிறிஸ்டியன் நொயெல் இமானுவேல் உள்ளிட்ட பாதிரியார்களின் பங்கேப்புடன் கடற்படை கப்பல்துறையில் உள்ள Christ the King Chapel தேவாலயத்தில் நடைபெற்றது.
18 Apr 2021