அனைத்து கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அதிநவீன பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இன்று (2021 ஏப்ரல் 25) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.
25 Apr 2021