நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
![](../assets/images/news/event_news/front_img/202104271930.jpg)
தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே இன்று (2021 ஏப்ரல் 27) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
27 Apr 2021
செயலிழந்த படகு பாலம் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/202104271700.jpg)
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) பல மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன் சமீபத்தில் கடற்படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.
27 Apr 2021