நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே இன்று (2021 ஏப்ரல் 27) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

27 Apr 2021

செயலிழந்த படகு பாலம் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) பல மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன் சமீபத்தில் கடற்படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.

27 Apr 2021